கோவை கே.ஜி.மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் திறப்பு

கோவை கே.ஜி.மருத்துவமனையில் மே.26 அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு அதி நவீன மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


கோவை: கோவை கே.ஜி.மருத்துவமனையில் நேற்று மே.26 நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள், அதிநவீன இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, தொடங்கி வைத்தார்.



பின்னர் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.



கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர். ஜி.பக்தவத்சலம் அவர்கள் தலைமையில், K.G.I.S.L தலைவர் அசோக் பக்தவத்சலம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் தளபதி இளங்கோ, திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பெரியகடை வீதி பகுதி-2 திமுக செயலாளர் வி.ஐ.பதுருதீன்,மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் MC., ஏராளமான மருத்துவர்கள், மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...