கோவை நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு - குடும்பத்துடன் குளிக்கும் பொதுமக்கள்

தொடர் மழை காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று குளித்து வருகின்றனர்.


கோவை: கோடை மழையின் காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் அபாயத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் குதூகலமாக நீச்சல் அடித்து தண்ணீரில் குளித்து வருகின்றனர்.

காலை நேரங்களில் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தின் நிலை 30 டிகிரி தாண்டுகிறது. அதேநேரத்தில், மாலை நெருங்க நெருங்க மழை பெய்யத் தொடங்குகிறது.



பகல் நேரத்தில் ஏதோ ஒரு நீர்நிலைகளை தேடி பொதுமக்கள் குளிக்க சென்று விடுகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...