கோவை நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு - குடும்பத்துடன் குளிக்கும் பொதுமக்கள்

தொடர் மழை காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று குளித்து வருகின்றனர்.


கோவை: கோடை மழையின் காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் அபாயத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் குதூகலமாக நீச்சல் அடித்து தண்ணீரில் குளித்து வருகின்றனர்.

காலை நேரங்களில் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தின் நிலை 30 டிகிரி தாண்டுகிறது. அதேநேரத்தில், மாலை நெருங்க நெருங்க மழை பெய்யத் தொடங்குகிறது.



பகல் நேரத்தில் ஏதோ ஒரு நீர்நிலைகளை தேடி பொதுமக்கள் குளிக்க சென்று விடுகின்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...