கோவை நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு - குடும்பத்துடன் குளிக்கும் பொதுமக்கள்

தொடர் மழை காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று குளித்து வருகின்றனர்.


கோவை: கோடை மழையின் காரணமாக கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றின் சித்திரைச்சாவடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் அபாயத்தை உணராமல் பொதுமக்கள் குடும்பத்துடன் குதூகலமாக நீச்சல் அடித்து தண்ணீரில் குளித்து வருகின்றனர்.

காலை நேரங்களில் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தின் நிலை 30 டிகிரி தாண்டுகிறது. அதேநேரத்தில், மாலை நெருங்க நெருங்க மழை பெய்யத் தொடங்குகிறது.



பகல் நேரத்தில் ஏதோ ஒரு நீர்நிலைகளை தேடி பொதுமக்கள் குளிக்க சென்று விடுகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...