கோவை லங்கா கார்னரில் ரெடிமேட் பாலம் அமைப்பு - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை லங்கா கார்னரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கும் விதமாக ரெடிமேட் பாலம் அமைப்பது மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக போர்க்கால அடிப்படையில் வடிகாலுடன் கூடிய 'ரெடிமேட் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.



மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பணி 100% முடியும் தருவாயை எட்டியுள்ளது. மேலும் தொடர் மழையிலும் வடிகால் உடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று மே.22 நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...