இயற்கை விவசாயிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு

காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம், 20 இயற்கை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்க உள்ளது. நீர் மேலாண்மை மற்றும் உரம் தயாரித்தல் பயிற்சிகள் உள்ளடங்கும்.


கோவை: இந்திய வேளாண் திறன் மேம்பாட்டு கழகத் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் செய்யும் 20 விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை, உரம் தயாரித்தல் மற்றும் பல பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 90477-56077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...