கனமழையால் 94.50 அடியை எட்டிய பில்லூர் அணை - விரைவில் உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்ப்பு

100 அடி கொள்ளவு கொண்ட பில்லூர் அணை கனமழை காரணமாக தற்போது 94.50 அடியாக உயர்ந்துள்ளது. முழுகொள்ளவை விரைவில் எட்டும் நிலையில் உள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பில்லூர் அணை 100 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து பில்லூர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக கடந்த ஞாயிறு அன்று உயர்ந்தது. மழை தொடர்ந்தால் பில்லூர் அணை முழு கொள்ளளவு விரைவில் எட்டப்படும்.

இந்நிலையில் அணையில் நீரின் அளவு தற்போது (மே.22) 94.50 அடியில்உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணைக்கு வரும் உபரி நீர் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...