கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாகனத்தில் ஏறிய பச்சை பாம்பு பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

மத்திய தீயணைப்பு துறையினரும், பாம்பு பிடி வீரர் அமீரும் இணைந்து காவலர் வாகனத்தில் ஏறிய மூன்றடி நீளம் உள்ள பச்சை பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பாக காவலர் வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மே.21 மரக்கிளையில் இருந்து ஒரு மூன்றடி நீளம் உள்ள பச்சைப் பாம்பு அந்த வாகனத்தில் ஏறியது. இதனை அறிந்த ஓட்டுனர் உடனடியாக மத்திய தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து மத்திய தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் வீரரான அமீன் அவர்களும் இணைந்து அந்த மூன்று அடி நீளம் உள்ள பச்சை பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினரிடம் கொடுத்தனர். அவர்கள் அந்த பாம்பை மதுக்கரை வன பகுதியில் விடுவதாக தெரிவித்து உள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...