மேட்டுப்பாளையத்தில் தனியார் சுற்றுலா பேருந்தினால் உயிரிழந்த இளைஞரின் அடையாளம் கண்டுபிடிப்பு

பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்ததில் உயிரிழந்தவர் திருவாரூரை சேர்ந்த ராஜபாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட சோகமான சம்பவம் ஒன்றில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மயங்கி கிடந்த இந்த இளைஞரின் மீது தனியார் சுற்றுலா பேருந்து மோதியது என சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தின.

சம்பவம் ஏற்பட்ட சமயத்தில், சுற்றுலா பேருந்தில் பயணித்திருந்த டிரைவர் சிவராஜும் கிளீனரும் உடனடியாக பேருந்தை விட்டு தலைமறைவு ஆகிவிட்டனர். போலீசார் குறித்த பேருந்தை மேட்டுப்பாளையம் காவல் நிலைய வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து டிரைவர் மற்றும் கிளீனரைத் தேடுகிறது காவல்துறை.

இந்த சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணையை முன்னெடுத்த போலீசார், உயிரிழந்த நபர் திருவாரூரை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் என அடையாளம் கண்டறிந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...