கோவை வாலாங்குளத்தில் பெலிக்கான் பறவைகளை காண குவிந்த மக்கள்

கோவை வாலாங்குளத்தில் பெலிக்கான் பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். பல்வேறு பறவை ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மே.19 அன்று குவிந்துள்ளனர்.


கோவை: வருடத்தில் கோடை காலம் முடிந்து கோடை மழை துவங்கும் நேரத்தில் கால மாற்றம் காரணமாக பல்வேறு பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும். குறிப்பாக மிதமான வெப்பநிலை இருக்க கூடிய இடங்களுக்கு அதிகமான பறவைகள் இடம் பெயரும். அதன்படி தற்போது கோவை, நீலகிரி பகுதிகளில் மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பெலிக்கான் பறவைகள் அதிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அதன்படி கோவை வாலாங்குளத்தில் பெலிக்கான் பறவைகள் இடம் பெயர்ந்து வந்துள்ளன. இதனை காண்பதற்கு பல்வேறு பறவை ஆர்வலர்கள் இன்று மே.19 குவிந்துள்ளனர். பலரும் கேமராக்களில் புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.



மேலும் புகைப்பட கலைஞர்களும் அதிநவீன கேமராக்களை கொண்டு அப்பறவைகளை புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

மேலும் அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெலிக்கான் பறவைகளை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் இங்கு உள்நாட்டு பறவைகளான நாரை, கொக்கு உள்ளிட்டவைகளும் வந்துள்ளதால் பலரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...