உடுமலையில் புத்த பூர்ணிமா விழாவில் பால் கஞ்சி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி

உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற புத்த பூர்ணிமா விழாவில், பால் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. பால் கஞ்சி 500 மக்களுக்கு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் ஊராட்சியில் புத்த தம்மம் அறிவு திருக்கோவிலில் கௌதம புத்தர் ஞானம் பெற்ற நாள், பிறந்தநாள் மற்றும் இறந்த நாள் 3 நாட்களும் ஒரு சேர வரும் புத்த பூர்ணிமா விழா வருகின்ற மே -23 அன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது



இதனை சிறப்பிக்கும் வகையில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு இனிப்பு கலந்த பால் கஞ்சி வழங்கும் விழாவிற்கு தமிழ் புலிகள் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். புத்த தம்மம் அறிவு திருக்கோவில் தலைவர் விஜயகாந்த் , சிவகாமி வேலன் முன்னிலை வகித்தார். சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பால் கஞ்சி வழங்கப்பட்டது. நிர்வாகிகள் தலைமை குரு, கௌதம், காளியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...