துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கைது

துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற இரு நபர்கள் கைது. விசாரணையின் போது விற்பனை நடைபெற்றது உறுதியானது, மொத்தம் 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்.


கோவை: துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததும், போலீசார் நேற்று மே.18-ல் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்கு நின்றிருந்த 2 பேரை பிடித்து, விசாரித்தபோது முரணாக பதில் அளித்து வந்த பட்சத்தில், சோதனையில் இருவரும் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்து. தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்நந்த் ஷானி (23), ராஜூவ் ஷகானி(21) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...