சிங்காநல்லூர் - இஎஸ்ஐ சாலையில் பெருக்கெடுத்த வெள்ள நீர்

கோவையில் மே.18 அன்று கனமழையால் சிங்காநல்லூர் பேருந்து நிலையம்-இஎஸ்ஐ மருத்துவமனை சாலையில் வெள்ள நீர் பெருக்கு ஏற்பட்டு, வாகனங்கள் மூழ்கின.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் நேற்று மே.18 மாலை கனமழை கொட்டி தீர்த்தது. இதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை சாலை வரையிலான பகுதியில், மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை ஓரங்களில் நிற்க வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் முழ்கின.

வழித்தடத்தில் இருந்த வாகனங்களுக்கு நீர் நிரம்பி, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பலவீனமான குறுக்குச் சாலைகளும் வெள்ளத்திற்கு உள்ளாகின, இதனால் நடைமேடை பயணியரும் பாதிப்பை அடைந்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...