கனமழையால் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை சேதம்

பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே இருந்த பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே சரிந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவையில் கோடை மழை இன்று (மே.18) வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி இன்று மாலை 3 மணியிலிருந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.



இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. சில இடங்களில் மரங்கள் கீழே சாய்ந்து விழுந்தது. அதன்படி சிங்காநல்லூர் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே பஸ் நிறுத்த நிழற்குடையானது கீழே விழுந்தது. இந்த நிழற்குடை கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் சரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...