கரட்டுமேடு அருகே கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கரட்டுமேடு அருகே கைது. போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்க காவல்துறை சோதனை.


கோவை: கோவையில் போதைப்பொருட்கள் விற்பனை மூலம் சமூக பாதிப்பை ஏற்படுத்துவதை முற்றிலும் ஒழிப்பதற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

மேலும் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் கரட்டுமேடு அருகே உடனடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு காளியப்பன் மகன் சேகர் (எ) நாய் சேகர் மற்றும் அப்பாஸ் மகன் சான்சா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றம் அனுப்பப்பட்டு காவலில் உட்படுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...