வரதராஜபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் சுற்றி ஆடிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீச்சட்டி ஏந்தி கம்பம் சுற்றி ஆடினார்.


Coimbatore: கோவை, சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.அதே போல்திருவிழா துவங்கி முடியும் வரை ஒவ்வொரு நாளும் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வும் நடைபெறுகிறது.



இந்நிலையில் நேற்றைய தினம் மே.16 நடைபெற்ற கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வில் கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கலந்து கொண்டு தீச்சட்டி ஏந்தி கம்பத்தை சுற்றி பக்தி பரவசத்துடன் நடனம் ஆடினார். இதனை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...