கோவை ரயில் நிலையம் அருகே கையுறை இன்றி கழிவு நீர் அகற்றப்பட்டது

கோவை ரயில் நிலையம் அருகில் கழிவு நீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் கையுறைகள் இன்றி கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான முதல் மிதமான அளவில் மழை பெய்து வருகையால், கோவை ரயில் நிலையம் செல்லும் வழியில் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் பொது மக்கள் அவதியடைந்து வந்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் கையுறை இன்றி கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இது அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் வருத்தம் ஏற்படுத்தியது மற்றும் பேச்சுப்பொருளாகவும் உருவானது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...