மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி

தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதாக மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு, இன்று (மே.16) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்றனர்.



பின்னர் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் E.உமர், மாநில பிரதிநிதிகள் A.சாதிக் அலி, A.K.சுல்தான் அமீர், கோவை மத்திய மாவட்ட தலைவர் A.சர்புதீன், மாவட்ட செயலாளர் A.இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் K.U.முஜிபுர் ரஹ்மான், மாவட்டத் துணைத் தலைவர் நூர்தின், தமுமுக துணை செயலாளர்கள் அசாருதீன், பைசல் ரகுமான், மமக துணை செயலாளர்கள் S.S.அபு, ஆஷிக் அகமது, மருத்துவர் அணி செயலாளர் சபீர் அலி, பொருளாளர் ஜியாஉல்ஹக், மனித உரிமை அணி செயலாளர் சதாம் உசேன், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. தொண்டர்களுக்கும், தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...