ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் கொச்சி விமான நிலையத்தில் மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸ் கைது

துபாய் செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸை, அதிகாரிகள் கைது செய்து நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: மலையாள திரைப்படத் தயாரிப்பாளா் ஜானி தாமஸ், கனடாவில் வசிக்கும் கோவை, வடவள்ளியைச் சோ்ந்த துவாரகா உதயசங்கரிடம் ரூ.2.75 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த சூழலில், துபாய்க்கு செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜானி தாமஸ், நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னா், குற்றப் பிரிவு தனிப்படையினா் அவரை (மே.15) கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனா். இந்த நிலையில் ஜான் தாமஸ் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘நான்சென்ஸ்’ என்ற திரைப்படத்தின் தயாரிப்புக்காக உதயசங்கரிடம் இருந்து கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பணம் வாங்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனா்.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...