ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் கொச்சி விமான நிலையத்தில் மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸ் கைது

துபாய் செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸை, அதிகாரிகள் கைது செய்து நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: மலையாள திரைப்படத் தயாரிப்பாளா் ஜானி தாமஸ், கனடாவில் வசிக்கும் கோவை, வடவள்ளியைச் சோ்ந்த துவாரகா உதயசங்கரிடம் ரூ.2.75 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த சூழலில், துபாய்க்கு செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜானி தாமஸ், நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னா், குற்றப் பிரிவு தனிப்படையினா் அவரை (மே.15) கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனா். இந்த நிலையில் ஜான் தாமஸ் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘நான்சென்ஸ்’ என்ற திரைப்படத்தின் தயாரிப்புக்காக உதயசங்கரிடம் இருந்து கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பணம் வாங்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனா்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...