ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் கொச்சி விமான நிலையத்தில் மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸ் கைது

துபாய் செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளா் ஜானி தாமஸை, அதிகாரிகள் கைது செய்து நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: மலையாள திரைப்படத் தயாரிப்பாளா் ஜானி தாமஸ், கனடாவில் வசிக்கும் கோவை, வடவள்ளியைச் சோ்ந்த துவாரகா உதயசங்கரிடம் ரூ.2.75 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த சூழலில், துபாய்க்கு செல்வதற்காக கொச்சி சா்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (மே.14) வந்த போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜானி தாமஸ், நெடுவாசல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னா், குற்றப் பிரிவு தனிப்படையினா் அவரை (மே.15) கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனா். இந்த நிலையில் ஜான் தாமஸ் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘நான்சென்ஸ்’ என்ற திரைப்படத்தின் தயாரிப்புக்காக உதயசங்கரிடம் இருந்து கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பணம் வாங்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனா்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...