கோவையில் ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து கோவை காந்திபுரம் வந்தபோது, ஐடி ஊழியர் மகாலட்சுமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.


Coimbatore: சென்னையில் இருந்து மே.14 அன்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து மே.15 காலை கோவை காந்திபுரம் வந்தது. அப்போது பெண் ஒருவர் படுக்கையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. 

பின் இது குறித்து காட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் அங்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவா் கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த மகாலட்சுமி (21) என்பதும், அவா் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், உடல் நலக்குறைவால் உயிரிழந்ததும் தெரியவந்தது. 

பின்னர் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...