ஆனைமலையில் கொப்பரை விற்பனை மூலம் 27.24 லட்சம் ரூபாய் வருவாய்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மே.14 அன்று நடந்த கொப்பரை ஏலம் மூலம் 90 விவசாயிகள் பங்கேற்று, மொத்தம் 320.54 குவிண்டால் கொப்பரைக்கு ரூ.27.24 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.


கோவை: ஆனைமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த கொப்பரை ஏலத்தில், பல்வேறு வகைகளின் கொப்பரைகள் விற்பனைக்கு வந்தன. 90 விவசாயிகள் மொத்தம் 682 மூட்டை கொப்பரைகள் கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், முதல் தர கொப்பரை 338 மூட்டைகள் அதிகபட்சமாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.9625க்கு விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை 344 மூட்டைகள் அதிகபட்சமாக ரூ.8210க்கு விற்பனையானது. மொத்தமாக 320.54 குவிண்டால் கொப்பரை விற்பனையானது மொத்தம் ரூ.27.24 லட்சம் வருவாயை ஈட்டினர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...