கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி அம்மன் K. அர்ச்சுணன் MLA மற்றும் ஜெயராம் MLA முன்னிலையில் நடைபெற்றது.


Coimbatore: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், சிங்காநல்லூர் தொகுதி சவுரிபாளையம் பகுதி பிஎஸ்ஜி மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள செசையர் ஹோமில் (மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்) காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே.13) நடைபெற்றது. 



இதில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் K. அர்ச்சுணன் MLA தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் MLA ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு உணவு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...