ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழாவில் கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.



இந்த விழாவிற்கு கற்பக கல்வி நிறுவனங்களில் முதன்மை நிர்வாக அதிகாரி முருகையா முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.



கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.



13 மாணவர்கள் 31 பதக்கங்களை பெற்றனர்.



இந்த விழாவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் நிர்மலா, மருத்துவர் டாக்டர் அருண், கல்லூரி மருத்துவ இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ், மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ கண்காணிப்பாளர், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...