ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழாவில் கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.



இந்த விழாவிற்கு கற்பக கல்வி நிறுவனங்களில் முதன்மை நிர்வாக அதிகாரி முருகையா முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.



கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.



13 மாணவர்கள் 31 பதக்கங்களை பெற்றனர்.



இந்த விழாவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் நிர்மலா, மருத்துவர் டாக்டர் அருண், கல்லூரி மருத்துவ இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ், மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ கண்காணிப்பாளர், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...