பீளமேட்டில் மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

இளைஞர் அணி சார்பாக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.


கோவை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி 31வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை மதிமுக கட்சியினர் முன்னேடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று (மே.8) பீளமேடு முதல் விளாங்குறிச்சி சாலையில், இளைஞர் அணி சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார். உடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் மதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...