பீளமேட்டில் மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

இளைஞர் அணி சார்பாக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.


கோவை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி 31வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை மதிமுக கட்சியினர் முன்னேடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று (மே.8) பீளமேடு முதல் விளாங்குறிச்சி சாலையில், இளைஞர் அணி சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனை மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார். உடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் மதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...