கோயமுத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சியில் பாதுகாப்பான தூய்மை பணிகளுக்கான பயிற்சி வகுப்பு

கோயமுத்தூரில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் பாதுகாப்பான தூய்மைப் பணிகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது


கோவை: கோயமுத்தூரின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிக் கலையரங்கில், ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. தலைமையேற்று, பாதுகாப்பான முறையில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது.



மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகரப் பொறியாளர் அன்பழகன், நகர் நல மருத்துவர் மரு.பூபதி, மரு.காமராஜ் (நேர்டு தொண்டு நிறுவனம்) மற்றும் பல்வேறு உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருடன் இந்த பயிற்சி வகுப்பில் ஈடுபாடு பெற்றனர்.



Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...