சமயபுரம் சாலையில் காரை துரத்திய பாகுபலி யானை - நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர்தப்பிய டிரைவர்

சாலையை கடக்க தயார்நிலையில் நின்றிருந்த காரை, சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற பாகுபலி என்ற யானை பிளிறியபடி ஆக்ரோஷமாக துரத்தியதால் பரபரப்பு நிலவியது.


கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து இன்று (மே.6) அதிகாலை சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் பாகுபலி யானை செல்ல முயன்றது.



அப்போது, சாலையை கடக்கும் பொழுது அங்கே நின்றிருந்த காரை ஆக்ரோஷமாக பிளிறியபடியே துரத்தியது.

நல்வாய்ப்பாக டிரைவர் காரை இயக்கி முன்னோக்கி சென்றதால் உயிர் தப்பினார்.



அதன் பின்னர் சாவகாசமாக சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற யானையை அப்பகுதி மக்கள் திரளாக நின்று பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...