கோவையில் பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்ச்சி

கோடை வெயிலில் பொதுமக்களுக்காக பாஜக இலவச நீர் மோர் வழங்கியது. வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: கோடைக்காலம் வெயிலின் தாக்கத்தில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் நோக்கில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K. அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளின்படி, பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்வு மே 5 ஆம் தேதி கோவையின் வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம், SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.



இந்நிகழ்வினை கோவை மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் தொடங்கி வைத்தார்.



இதில் நிகழ்வில் பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, கோடை வெயிலில் மக்களின் தாகம் தணிக்கப்பட்டது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...