கோவையில் பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்ச்சி

கோடை வெயிலில் பொதுமக்களுக்காக பாஜக இலவச நீர் மோர் வழங்கியது. வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: கோடைக்காலம் வெயிலின் தாக்கத்தில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் நோக்கில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K. அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளின்படி, பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்வு மே 5 ஆம் தேதி கோவையின் வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம், SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.



இந்நிகழ்வினை கோவை மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் தொடங்கி வைத்தார்.



இதில் நிகழ்வில் பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, கோடை வெயிலில் மக்களின் தாகம் தணிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...