தாராபுரத்தில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர், மோர், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு தேமுதிக மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.


திருப்பூர்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணையின்படி திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர், பாணகம், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.

இந்நிகழ்வை தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் பொன்னாபுரம் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கிரி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக அவை தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, துணைச் செயலாளர் ஆலாம்பாளையம் கந்தசாமி, நகர செயலாளர் ஷானவாஸ், பொதுக்குழு உறுப்பினர் அலங்கியம் பெரியசாமி, மூலனூர் ஒன்றிய கழக செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வி.ஆனந்தன், கேப்டன் டிவி முனியப்பன், சண்முகசுந்தரம், அலங்கியம் நாகராஜ், மணி, பொன்னாபுரம் காளிமுத்து மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...