தாராபுரத்தில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு

தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர், மோர், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு தேமுதிக மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.


திருப்பூர்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணையின்படி திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர், பாணகம், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் டீ.ஆறுச்சாமி வழங்கினார்.

இந்நிகழ்வை தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் பொன்னாபுரம் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கிரி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக அவை தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, துணைச் செயலாளர் ஆலாம்பாளையம் கந்தசாமி, நகர செயலாளர் ஷானவாஸ், பொதுக்குழு உறுப்பினர் அலங்கியம் பெரியசாமி, மூலனூர் ஒன்றிய கழக செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வி.ஆனந்தன், கேப்டன் டிவி முனியப்பன், சண்முகசுந்தரம், அலங்கியம் நாகராஜ், மணி, பொன்னாபுரம் காளிமுத்து மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...