குண்டடம் பகுதியில் விவசாயிகள் தீவனப் பயிர்கள் சேகரிப்பு

குண்டடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விவசாயிகள், பருவமழையில் சாகுபடிசெய்த மானாவாரி பயிர்களை தற்சமயம் அறுவடை செய்து வருகின்றனர். வெயில் காரணமாக தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: குண்டடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், கடந்த காலங்களில் பருவமழை காலத்தில் மானாவாரி பயிர்களாகிய மஞ்சள்சோளம், மக்காசோளம் மற்றும் கொடிவகைகளை பெருமளவில் சாகுபடி செய்தனர். தற்போது அவை அறுவடையின் சமயமாகியுள்ளது. அறுவடைசெய்த பயிர்களை சந்தைகளில் சென்று வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கோடைகாலங்களில் காடுகளில் புற்கள் கருகிவிடுவதால் கால்நடைகளுக்கு கடுமையான தீவனப்பற்றாக்குறை உருவாகிறது. இதனை சமாளிக்க விவசாயிகள் இப்போது அவசியமான சோளத்தட்டுகளை மற்றும் கொடி வகைகளை சேமிப்பு செய்ய தொடங்கியுள்ளனர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...