குண்டடம் பகுதியில் விவசாயிகள் தீவனப் பயிர்கள் சேகரிப்பு

குண்டடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விவசாயிகள், பருவமழையில் சாகுபடிசெய்த மானாவாரி பயிர்களை தற்சமயம் அறுவடை செய்து வருகின்றனர். வெயில் காரணமாக தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: குண்டடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், கடந்த காலங்களில் பருவமழை காலத்தில் மானாவாரி பயிர்களாகிய மஞ்சள்சோளம், மக்காசோளம் மற்றும் கொடிவகைகளை பெருமளவில் சாகுபடி செய்தனர். தற்போது அவை அறுவடையின் சமயமாகியுள்ளது. அறுவடைசெய்த பயிர்களை சந்தைகளில் சென்று வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கோடைகாலங்களில் காடுகளில் புற்கள் கருகிவிடுவதால் கால்நடைகளுக்கு கடுமையான தீவனப்பற்றாக்குறை உருவாகிறது. இதனை சமாளிக்க விவசாயிகள் இப்போது அவசியமான சோளத்தட்டுகளை மற்றும் கொடி வகைகளை சேமிப்பு செய்ய தொடங்கியுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...