வடவள்ளியில் சாலையோரத்தில் குப்பை வீசும் மாநகராட்சி பணியாளரின் வீடியோ வைரல்

கோவை வடவள்ளி பகுதியில் மாநகராட்சி பணியாளர் சேகரிக்கப்பட்ட குப்பைகளை சாலையோரம் வீசி செல்வதாக காணப்படும் செல்போன் வீடியோ வைரலாகி வருகிறது. மாநகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி.


கோவை: கோவையின் வடவள்ளி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை லாரிகளில் கொண்டுசெல்வது வழக்கம். ஆனால், சின்மயா நகரில் ஒரு மாநகராட்சி பணியாளர் சேகரித்த குப்பையை சாலை ஓரமாக வீசி செல்வது பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் மே 2-ஆம் தேதி வைரலாகியுள்ளது.

மேலும், சாலை ஓரங்களில் குப்பைகளை வீசிச் செல்லும் பொதுமக்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலிக்கும் போதிலும், இந்த மாநகராட்சி பணியாளரின் செயல் அபராதமும் அப்பகுதி மக்கள் நீதியைக் கேட்டு கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...