வடவள்ளியில் சாலையோரத்தில் குப்பை வீசும் மாநகராட்சி பணியாளரின் வீடியோ வைரல்

கோவை வடவள்ளி பகுதியில் மாநகராட்சி பணியாளர் சேகரிக்கப்பட்ட குப்பைகளை சாலையோரம் வீசி செல்வதாக காணப்படும் செல்போன் வீடியோ வைரலாகி வருகிறது. மாநகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி.


கோவை: கோவையின் வடவள்ளி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை லாரிகளில் கொண்டுசெல்வது வழக்கம். ஆனால், சின்மயா நகரில் ஒரு மாநகராட்சி பணியாளர் சேகரித்த குப்பையை சாலை ஓரமாக வீசி செல்வது பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் மே 2-ஆம் தேதி வைரலாகியுள்ளது.

மேலும், சாலை ஓரங்களில் குப்பைகளை வீசிச் செல்லும் பொதுமக்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலிக்கும் போதிலும், இந்த மாநகராட்சி பணியாளரின் செயல் அபராதமும் அப்பகுதி மக்கள் நீதியைக் கேட்டு கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...