வடவள்ளியில் சாலையோரத்தில் குப்பை வீசும் மாநகராட்சி பணியாளரின் வீடியோ வைரல்

கோவை வடவள்ளி பகுதியில் மாநகராட்சி பணியாளர் சேகரிக்கப்பட்ட குப்பைகளை சாலையோரம் வீசி செல்வதாக காணப்படும் செல்போன் வீடியோ வைரலாகி வருகிறது. மாநகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி.


கோவை: கோவையின் வடவள்ளி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை லாரிகளில் கொண்டுசெல்வது வழக்கம். ஆனால், சின்மயா நகரில் ஒரு மாநகராட்சி பணியாளர் சேகரித்த குப்பையை சாலை ஓரமாக வீசி செல்வது பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் மே 2-ஆம் தேதி வைரலாகியுள்ளது.

மேலும், சாலை ஓரங்களில் குப்பைகளை வீசிச் செல்லும் பொதுமக்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலிக்கும் போதிலும், இந்த மாநகராட்சி பணியாளரின் செயல் அபராதமும் அப்பகுதி மக்கள் நீதியைக் கேட்டு கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...