வால்பாறையில் ஶ்ரீ ராம் எஸ்டேட் விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவருக்கு இடையே பிரச்சனை - தங்கும் விடுதிக்கு சீல்

ஶ்ரீ ராம் எஸ்டேட் தங்குக் விடுதியை விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து, 145 CRPC சட்டத்தின்படி தங்கும் விடுதி பூட்டி சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் எஸ்டேட் ஸ்ரீராம் எஸ்டேட் உரிமையாளர் ரகுநாத் 2022 வருடம் 6 வது மாதம் 1 கோடி 5 லட்சம் ரூபாய்க்கு பிரபு என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

கடந்த 2022 ம் ஆண்டு 8 மாதம் எஸ்டேட் உரிமையாளர் ரகுநாத் என்பவர் இறந்து விட்டார். அதன் பின் ரகுநாத் அவரின் மனைவி கவிதா எஸ்டேட்டை விற்பனை செய்ய வில்லை என்றும், 60 லட்சம் பணத்தை தர மறுத்ததாகவும் இது தொடர்பாக வால்பாறை நிதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் ஶ்ரீ ராம் எஸ்டேட் தங்குக் விடுதில் விற்பனை செய்தவர் மற்றும் வாங்கியவர் ஆகிய இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.



இது தொடர்பாக வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இன்று காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் வால்பாறை வட்டாட்சியர் வாசு தேவன் ஆகிய இருவர் முன்னிலையில் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பை தங்கும் விடுதியாக மாற்றி வியாபாரம் செய்ததற்காகவும், இருவர் என் பாதுகாப்பு நடவடிக்கையாக 145 CRPC சட்டத்தின்படி தங்கும் விடுதியை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...