உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

உடுமலைப்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் மே தினம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மே தின கொடியை குருசாமி ஏற்றி வைத்தார்.

அப்போது மே தினம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தாலுகா கமிட்டி செயலாளர் வி.செளந்தரராஜன், மாவட்டகுழு உறுப்பினர்கள் ரணதேவ், ராஜேந்திரன், துண செயலாளர் கிருஷ்ணசாமி, கமிட்டி உறுப்பினர் செல்வராஜ் மற்றும் கிளை செயலாளர்கள் கனகராஜ், அய்யாசாமி, சிவகுமார், முருகேசன், தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...