உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

உடுமலைப்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் மே தினம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட கட்சி அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மே தின கொடியை குருசாமி ஏற்றி வைத்தார்.

அப்போது மே தினம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தாலுகா கமிட்டி செயலாளர் வி.செளந்தரராஜன், மாவட்டகுழு உறுப்பினர்கள் ரணதேவ், ராஜேந்திரன், துண செயலாளர் கிருஷ்ணசாமி, கமிட்டி உறுப்பினர் செல்வராஜ் மற்றும் கிளை செயலாளர்கள் கனகராஜ், அய்யாசாமி, சிவகுமார், முருகேசன், தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...