கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ அருகே திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழவகைகள் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் உள்ள இலவச நீர்மோர் பந்தலை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ, ஏப்ரல் 29 அன்று திறந்து வைத்தார். நிகழ்வில் திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் மற்றும் பழவகைகள் வழங்கப்பட்டன.

இந்த பந்தல் கோடை காலத்தில் வெயில் பாதிப்பை தவிர்க்க உதவி புரியும் என்று நா. கார்த்திக் தெரிவித்தார். இந்த வசதி காரணமாக பொதுமக்கள் மிகுந்த நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...