கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ அருகே திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழவகைகள் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் உள்ள இலவச நீர்மோர் பந்தலை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ, ஏப்ரல் 29 அன்று திறந்து வைத்தார். நிகழ்வில் திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் மற்றும் பழவகைகள் வழங்கப்பட்டன.

இந்த பந்தல் கோடை காலத்தில் வெயில் பாதிப்பை தவிர்க்க உதவி புரியும் என்று நா. கார்த்திக் தெரிவித்தார். இந்த வசதி காரணமாக பொதுமக்கள் மிகுந்த நன்றி தெரிவித்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...