புத்தக வாசிப்பும், பண்பாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும் வகையில் "அறிவுக்கேணி" எனும் புத்தகத் திருவிழா

கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது. அதனையொட்டி கோவையில் புத்தக வாசிப்பினையும் பண்பாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் "அறிவுக்கேணி" எனும் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒருபகுதியாக அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆலமரத்தடியில் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் பூரணி, ஜனா, கிருத்திகா, யுவராஜ், அஸ்வின் ஆகியோர் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி கொடுத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாரத் சீயோன் பவுண்டேசன் மற்றும் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...