வரும் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி - வால்பாறை நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

2024-2025-ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை வரும் 30-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து வசூல் செய்யப்படும் என்று வால்பாறை நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: வால்பாறையில் ஆண்டுதோறும் கடைசி நேரத்தில் பலா் சொத்துவரியை செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் வால்பாறையில், வரி செலுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை வரும் 30-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து வசூல் செய்யப்படும் என்று வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஏப்ரல்.25 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...