கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.20,000 அபராதம்

கோவையில், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம் ஊக்க ஊதியம் வழங்கப்படாததால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம், தமது பணியின் போது வழங்கப்படாத ஊக்க ஊதியம் தொடர்பாக கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது மனு கொடுத்திருந்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஜராகவில்லை.

இதனால், நீதிபதி நாராயணன் ரூ.20,000 அபராதம் விதித்து, இந்த அபராத தொகையை ஐக்கோர்ட்டு தலைமை நீதிபதியின் நிவராணி நிதிக்கு செலுத்த உத்தரவிட்டார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...