கோவை வழியே பெங்களூரு - கேரளாவுக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பெங்களூரு மற்றும் கேரளா இடையே சிறப்பு ரயில் சேவை கோவை வழியே ரயில்வே துறையால் இன்று (ஏப்ரல்.24) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் இந்த சிறப்பு ரயில் (வண்டி என். 06549) இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடைந்து, மறுநாள் (26.04.2024) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கேரளாவில் உள்ள கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

அதன் பின்னர் அன்று காலை 8 மணிக்கே மீண்டும் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு அன்று மதியம் 4 .20 மணிக்கே கோவை ரயில் நிலையம் வந்து சேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...