கோவை வழியே பெங்களூரு - கேரளாவுக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பெங்களூரு மற்றும் கேரளா இடையே சிறப்பு ரயில் சேவை கோவை வழியே ரயில்வே துறையால் இன்று (ஏப்ரல்.24) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (25.04.2024) மதியம் 3.50 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் இந்த சிறப்பு ரயில் (வண்டி என். 06549) இரவு 8.03 மணிக்கு சேலம், 9.03 மணிக்கு ஈரோடு, 9.48 மணிக்கு திருப்பூர் மற்றும் இரவு 10.53 மணிக்கு கோவை வந்தடைந்து, மறுநாள் (26.04.2024) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கேரளாவில் உள்ள கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

அதன் பின்னர் அன்று காலை 8 மணிக்கே மீண்டும் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு அன்று மதியம் 4 .20 மணிக்கே கோவை ரயில் நிலையம் வந்து சேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...