கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கடிதம்

தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க அனுமதியளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல்.23) தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளின்படி கடந்த மார்ச் மாதம் 16 ம் தேதி அன்று கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்டது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...