சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, அவசர மருத்துவ மற்றும் பார்க்கிங் வசதி ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.


கோவை: சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று (ஏப்ரல்.23) கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, அவசர மருத்துவ மற்றும் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையடுத்து பக்தர்களுக்கு எட்டு வகையான உணவுகள் அன்னதானமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...