உடுமலையில் வெண்பட்டுக்கூடு விலை சரிவு; தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை மற்றும் சுற்றிலும் விவசாயிகள், வெண்பட்டுக்கூடு விலை சரிந்ததால், தமிழக அரசிடம் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்க கோரியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வருடம் முழுவதும் 3000 ஏக்கருக்கு மேல் வெண்பட்டுக் கூடு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் கடுமையான வெப்பம் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி கடினமாக பாதித்துள்ளது.



வெயிலான் தாக்கம் காரணமாக பால் புழுக்கள் இறப்பு மல்பெரிக்கு நீர் பற்றாக்குறை பகல் நேரங்களில் புழுக்கள் சோர்வடைந்து பட்டுக்கூடுகள் சிறிதாக கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.



ஒரு கிலோ வெண்பட்டுக்கூடு சராசரியாக 700 ரூபாய் விற்று வந்த நிலையில் இப்போது அதன் விலை 450 ரூபாய் வரை குறைந்துள்ளது. 100 முட்டை தொகுதிகளுக்கு 90 கிலோ வரை கூடு கிடைத்த நிலையில், தற்போது 30 முதல் 40 கிலோ மட்டுமே உற்பத்தி ஆகும் என்று விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள், கர்நாடக அரசைப் போல தெளிவிக்கப்பட்ட திட்டங்களை மற்றும் ஊக்கத்தொகைகளைப் பெற கோரிக்கையிட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...