உடுமலையில் வெண்பட்டுக்கூடு விலை சரிவு; தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை மற்றும் சுற்றிலும் விவசாயிகள், வெண்பட்டுக்கூடு விலை சரிந்ததால், தமிழக அரசிடம் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்க கோரியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வருடம் முழுவதும் 3000 ஏக்கருக்கு மேல் வெண்பட்டுக் கூடு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் கடுமையான வெப்பம் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி கடினமாக பாதித்துள்ளது.



வெயிலான் தாக்கம் காரணமாக பால் புழுக்கள் இறப்பு மல்பெரிக்கு நீர் பற்றாக்குறை பகல் நேரங்களில் புழுக்கள் சோர்வடைந்து பட்டுக்கூடுகள் சிறிதாக கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.



ஒரு கிலோ வெண்பட்டுக்கூடு சராசரியாக 700 ரூபாய் விற்று வந்த நிலையில் இப்போது அதன் விலை 450 ரூபாய் வரை குறைந்துள்ளது. 100 முட்டை தொகுதிகளுக்கு 90 கிலோ வரை கூடு கிடைத்த நிலையில், தற்போது 30 முதல் 40 கிலோ மட்டுமே உற்பத்தி ஆகும் என்று விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள், கர்நாடக அரசைப் போல தெளிவிக்கப்பட்ட திட்டங்களை மற்றும் ஊக்கத்தொகைகளைப் பெற கோரிக்கையிட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...