உடுமலையில் வெண்பட்டுக்கூடு விலை சரிவு; தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை மற்றும் சுற்றிலும் விவசாயிகள், வெண்பட்டுக்கூடு விலை சரிந்ததால், தமிழக அரசிடம் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்க கோரியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வருடம் முழுவதும் 3000 ஏக்கருக்கு மேல் வெண்பட்டுக் கூடு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் கடுமையான வெப்பம் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி கடினமாக பாதித்துள்ளது.



வெயிலான் தாக்கம் காரணமாக பால் புழுக்கள் இறப்பு மல்பெரிக்கு நீர் பற்றாக்குறை பகல் நேரங்களில் புழுக்கள் சோர்வடைந்து பட்டுக்கூடுகள் சிறிதாக கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.



ஒரு கிலோ வெண்பட்டுக்கூடு சராசரியாக 700 ரூபாய் விற்று வந்த நிலையில் இப்போது அதன் விலை 450 ரூபாய் வரை குறைந்துள்ளது. 100 முட்டை தொகுதிகளுக்கு 90 கிலோ வரை கூடு கிடைத்த நிலையில், தற்போது 30 முதல் 40 கிலோ மட்டுமே உற்பத்தி ஆகும் என்று விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள், கர்நாடக அரசைப் போல தெளிவிக்கப்பட்ட திட்டங்களை மற்றும் ஊக்கத்தொகைகளைப் பெற கோரிக்கையிட்டுள்ளனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...