உடுமலையில் வெண்பட்டுக்கூடு விலை சரிவு; தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை மற்றும் சுற்றிலும் விவசாயிகள், வெண்பட்டுக்கூடு விலை சரிந்ததால், தமிழக அரசிடம் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்க கோரியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வருடம் முழுவதும் 3000 ஏக்கருக்கு மேல் வெண்பட்டுக் கூடு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் கடுமையான வெப்பம் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி கடினமாக பாதித்துள்ளது.



வெயிலான் தாக்கம் காரணமாக பால் புழுக்கள் இறப்பு மல்பெரிக்கு நீர் பற்றாக்குறை பகல் நேரங்களில் புழுக்கள் சோர்வடைந்து பட்டுக்கூடுகள் சிறிதாக கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.



ஒரு கிலோ வெண்பட்டுக்கூடு சராசரியாக 700 ரூபாய் விற்று வந்த நிலையில் இப்போது அதன் விலை 450 ரூபாய் வரை குறைந்துள்ளது. 100 முட்டை தொகுதிகளுக்கு 90 கிலோ வரை கூடு கிடைத்த நிலையில், தற்போது 30 முதல் 40 கிலோ மட்டுமே உற்பத்தி ஆகும் என்று விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள், கர்நாடக அரசைப் போல தெளிவிக்கப்பட்ட திட்டங்களை மற்றும் ஊக்கத்தொகைகளைப் பெற கோரிக்கையிட்டுள்ளனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...