காங்கேயம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் வெளியூர் பயணிகள் சாலை மறியல்

பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் திருச்சி செல்ல வேண்டிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: காங்கேயம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் திருச்சி செல்ல வேண்டிய பேருந்துகள் வரவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர். வெகுநேரமாக பேருந்துகள் வரததால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



போதிய பேருந்துகள் இடைககாத்தால், வாக்களிக்க செல்ல முடியாமல் தவிப்பதாக வெளியூர் பயணிகள் தெரிவித்தனர். மக்கள் நலமா என கேட்டு தெரிந்த முதல்வருக்கு களத்தில் இறங்கி பார்த்தால் தான் மக்கள் நிலை புரியும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். காங்கேயம் பகுதியில் உள்ள உணவகங்கள் திறக்கப்படாதால் உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடப்பதாக அவர்கள் உருக்கமாக கூறினர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...