முத்தூர் நகராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாக்களிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போறது உறுதி என்றும், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்வது உறுதி என்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தன்னுடைய முதல் வாக்கை குடும்பத்துடன் பதிவு செய்தார். மனைவி உமாதேவி மற்றும் சம்யுக்தா ஆகியோருடன் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போறது உறுதி என்றும், 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்வது உறுதி என்றும் தெரிவித்தார்.இவிஎம் இயந்திரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது குறித்த கேள்விக்கு, தற்போது ஈபிஎம் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து இன்றைய தேர்தல் களத்தில் திமுகவினர் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...