கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த 70 வயதான சாரதா என்ற யானை உயிரிழப்பு

உடல்நலம் குன்றி காணப்பட்ட 70 வயதான சாரதா என்ற பெண் யானை, மருத்துவ சிகிச்சை பலனின்றி கடந்த 17 ஆம் தேதி இரவு உயிரிழந்தது. யானையின் உடலை இன்று காலையில் வனக் கால்நடை மருத்துவக் குழுவினர் உடற்கூறு செய்தனர்.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சிக் கோட்டம் உலாந்தி வனச்சரகம், கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சாரதா (வயது 70) என்ற பெண் யானை கடந்த 17ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



கடந்த 16ஆம் தேதி முதல் உடல்நிலை குன்றிய நிலையில் காணப்பட்ட யானைக்கு உதவி வனக் கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், 17ஆம் தேதி இரவு 9:45 மணிக்கு அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து, இன்று காலை கால்நடை மருத்துவக் குழுவினரால் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....